விடியலை நோக்கி

இலங்கையில் சர்ச்சையை ஏற்படுத்திய யுவதியின் மரணம்!!

பேராதனையில்.. பேராதனை போதனா வைத்தியசாலையில் 21 வயதான சாமோதி சந்தீபனி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது.அது தொடர்பில் ஆராய்வதற்காக சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய விசாரணைக்குழு நாளை சனிக்கிழமை (15)...

ஏதாவதொன்றைப் பெற்றிருத்தல் ஒன்றும் இல்லாதிருப்பதை விட சிறந்ததாகுமா….!

இயக்கம் அல்லது இயங்கும் தன்மை என்பது உயிர்வாழ்வதின் முக்கிய அறிகுறிகளில் ஒன்றாகும். மனிதன் உட்பட அனைத்து உயிர்வாழும் அங்கிகளும் தரமானதொரு வாழ்க்கை வாழ இயக்கம் என்பது அவசியமாகும். சாதாரண நபருக்கு மட்டுமன்றி ஊனமுற்றவர்களுக்கும்...

வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த சிறுமிக்கு உதவி தேவை!! (மருத்துவ சான்றிதழ்கள் இணைப்பு)

வவுனியா திருநாவற்குளத்தைச் சேர்ந்த செல்வி செல்வாநந்தன் கேமோனிஷா (17) கடந்த 19.08.2014 அன்று வவுனியா பொது வைத்தியசாலையில் கடும் காய்ச்சல் காரணமாக நோயாளர் விடுதியில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் வைத்திய பரிசோதனையின் போது ஈரல்...

வவுனியாவில் சத்திரசிகிச்சையால் கண்களை இழந்த சிறுமிக்கு உதவி தேவை!! (மருத்துவ ஆதாரங்கள் இணைப்பு)

வவுனியா மரையடித்தகுளத்தை சேர்ந்த பதுமிகா புஸ்பராசா என்ற 3 வயது சிறுமிக்கு மூளையில் கட்டி ஒன்று இருந்தமையால் 2014.04.07 அன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை நடைபெற்றது. சத்திர சிகிச்சையின் பின்னர் சிறுமியின் இரண்டு...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பு பல ஏழைக் குடும்பங்களுக்கு உதவி : வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல...

வவுனியா பூந்தோட்டம் உதவும் கரங்கள் அமைப்பினர் வறுமைக் கோட்டிற்கு கீழிலுள்ள பல குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கு மாதாந்தம் ஒரு மாதத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை வழங்கி வருகின்றார்கள். பிரதேச இளைஞர்கள் தாங்கள் ஒன்று திரட்டிய...

வவுனியாவைச் சேர்ந்த 14 வயது சிறுவனுக்கு சிறுநீரக சத்திர சிகிச்சைக்கு உதவி தேவை!!

வவுனியா புளியங்குளத்தைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் பவித்திரன் என்ற 14 வயது சிறுவனுக்கு இரு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் வாழ்ந்துவருகின்றார். வவுனியா புளியங்குளம் இந்துக்கல்லூரியில் கல்விகற்கும் இம் மாணவன் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து பெரும் துன்பங்களுக்கு...

வவுனியா பூந்தோட்டம் இளைஞர்களால் உருவாக்கப்பட்ட “உதவும் கரங்கள்” அமைப்பு!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக்கழக மற்றும் பூந்தோட்டம் இளைஞர்கள் இணைந்து உதவும் கரங்கள் எனும் சமூக சேவை அமைப்பு ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பூந்தோட்டத்தை சுற்றியுள்ள கிராமங்களில் மிகவும் வறுமை நிலையில் உள்ள குடும்பங்களை இனங்கண்டு...