தென் கொரியாவில் 450 பயணிகளை ஏற்றிச் சென்ற கப்பல் விபத்து!!

338

Ship

தென் கொரியாவின் பயணிகள் கப்பல் ஒன்று 450 பயணிகளுடன் பயணம் செய்துள்ளது. அந்த பயணிகள் கப்பலில் இருந்து அபாய சமிக்ஞை பெறப்பட்டுள்ளதாக தென்கொரியாவின் கடலோர காவல் படையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

450 பயணிகளுடன் சென்ற கப்பல் கடலில் மூழ்கியிருக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் தெரிவித்திருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் 320 மாணவர்களும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.