வவுனியா ஓமந்தை அரசர்பதி கண்ணகை அம்மன் பொற்கோயில் வருடாந்த பொங்கல் கொடியேற்றத்துடன் ஆரம்பம் !

894


வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் (04.07.2016)சிவஸ்ரீ பிரபாகர  குருக்கள் தலைமையில்   திங்கட்கிழமைகொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது .
  மேற்படி உற்சவத்தில் 11.07.2016 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 12.07.2016 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.
தினமும் கண்ணகை அம்மன் ஏடு வாசிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்துகொண்டு கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு ஆலய பரிபாலன சமையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
13438823_1725831721004996_1388204196326714737_n 13528971_1725831531005015_3448377071569476551_n 13557862_1725831577671677_3406926102369592710_n 13566927_1725831677671667_6733376891900415569_n 13592705_1725831701004998_2957509347557920363_n 13599864_1725831741004994_622076432942159886_n 13600273_1725831451005023_3499281093460264348_n 13606485_1725831497671685_5485264089458327413_n 13607056_1725831484338353_7155929948755358628_n 13612140_1725831551005013_1806985710038300763_n 13619823_1725831447671690_8445369465692989511_n