வவுனியா தமிழச் சங்கத்தில் திருமலை கவிச்சுடர் சிவரமணியின் ‘அவள் ஒரு தனித்தீவு’ நூல்அறிமுக விழா!!

614

 
கடந்த 24.07.2016 அன்று வவுனியா தமிழச் சங்கத்தில் திருமலை, கவிச்சுடர் சிவரமணியின் ‘அவள் ஒரு தனித்தீவு’ என்ற நூல்அறிமுக விழா நடைபெற்றது.

வவுனியா ஆதிவினாயகர் ஆலய பாலாம்பிகை மண்டபத்தில் தமிழ்ச் சங்கத் செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கௌரவ சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் மயில்வாகனம் தியாகராசா, M.P.நடராஜா முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் திரு.வீரசிங்கம் பிரதீபன் பிரதேச கலாச்சார உத்தியோகத்தர், ஆறுமுகம் அம்பிகைபாகன், திருமதி பராசக்தி ஜெகநாதன், திரு வே.கஜேந்திரகுமார் செயலாளர் ஆதிவினாயகர் ஆலயம், கவிச்சக்கரம் கி.உதயகுமார், தமிழ்மணி கே.கே. அருந்தவராஜா (மேழிக்குமரன்) கவிஞர் கவிச்சுடர் சிவரமணி, கவிஞர் வே.முல்லைத்தீபன் உட்பட பல கலைஞர்கள் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தார்கள்.

1 IMG_4200 IMG_4205 IMG_4209 IMG_4211 IMG_4213 IMG_4214 IMG_4217 IMG_4218 IMG_4219 IMG_4223 IMG_4225 IMG_4227 IMG_4229 IMG_4231 IMG_4233 IMG_4236 IMG_4237 IMG_4244 IMG_4253 IMG_4255 IMG_4256 IMG_4258 IMG_4259 IMG_4261 IMG_4262 IMG_4266 IMG_4271 IMG_4275 IMG_4280 IMG_4283