வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவம் நேற்று முன்தினம் 23.08.2016செவ்வாய்கிழமை காலை ஒன்பது மணியளவில் மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில்கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
மேற்படி ஆலயத்தின் மகோற்சவம் பத்து தினங்கள் இடம்பெறுகின்றது.
30.08.32016 செவ்வாய்கிழமை இரவு மணியளவில் சப்பர திருவிழாவும்
31.08.2016 புதன்கிழமை காலை10.00 மணியளவில் தேர்த்திருவிழாவும்
01.09.2016 வியாழக்கிழமை காலை10.00 மணியளவில் தீர்த்த திருவிழாவும்
இடம்பெறுகின்றது.