வவுனியாவில் இரா.சிறீஞானேஸ்வரன் எழுதிய சிறையில் இருந்து மடல்கள் கவிதை வெளியீடு!!

540


 
வவுனியா இறம்பைக்குளம் தொண்டர் நிறுவனத்தில் இன்று(28.08.2016) மாலை இரா.சிறீஞானேஸ்வரன் எழுதிய சிறையில் இருந்து மடல்கள் எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அ.சத்தியானந்தன்(தலைவர் உலகத் தமிழர் பண்பாட்டு இயக்கம்), வவுனியா தமிழ்ச் சங்கத்தின் தலைவர் தமிழருவி சிவகுமார், மேழிக்குமரன், மூத்த ஊடகவியலாளர் திரு.மாணிக்கவாசகம், கலைஞர் மாணிக்கம் ஜெகன், மற்றும் கலை இலக்கிய நண்பர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



1 DSC_0001 DSC_0003 DSC_0004 DSC_0005 DSC_0006 DSC_0007 DSC_0008 DSC_0009 DSC_0010 DSC_0011 DSC_0013 DSC_0015 DSC_0016 DSC_0017 DSC_0018 DSC_0020 DSC_0021 DSC_0022 DSC_0023 DSC_0024 DSC_0027 DSC_0030 DSC_0031 DSC_0032 DSC_0033