வெகு சிறப்பாக இடம்பெற்ற நல்லூரானின் மாம்பழத் திருவிழா!!

419

 
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 22ஆம் நாள் திருவிழாவான மாம்பழ திருவிழா இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த 8ஆம் திகதி நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக வெகு விமர்சையாக இடம்பெற்று வருக்கின்றது.

அந்த வகையில் இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று மாம்பழ திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.

இன்று காலை 6.45 மணியளவில் வசந்தமண்டப பூஜை இடம்பெற்று, தொடர்ந்து முருகப்பெருமானும் பிள்ளையாரும் வெளி வீதி உலா வந்து மாம்பழ திருவிழா இடம்பெற்றது.

இதேவேளை, நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவத்தின் தேர்த் திருவிழா நாளை மறுதினம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1 14079985_633954473439120_6772390049507368017_n 14100434_633954833439084_6486415217662667481_n 14102222_633954846772416_7850593818260804280_n 14102601_633954306772470_4213399471824727719_n 14102700_1023161427802635_8581277676982576320_n 14117822_633954500105784_2613109251787758331_n 14192124_633954253439142_8208749088493650019_n 14192717_633955293439038_6478841175329559163_n 14199557_633955440105690_6207781814896471709_n 14199601_633954606772440_3479362035920946055_n 14202495_633954656772435_2860312454757631597_n 14202601_633954413439126_7639625783904651043_n 14203098_1023160701136041_943877539285651416_n 14203266_1023161191135992_1572372101407922977_n