வவுனியா மாவட்ட செயலகத்திற்கு முன்பாக சர்வதேச காணமல் போனோர் தினத்தினை முன்னிட்டு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் வடமாகாணசபை உறுப்பினர்கள், சமுக ஆர்வலர்கள், காணமல் போனோரின் உறவுகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
மேலதிக தகவல்களுக்கு இணைந்திருங்கள் வவுனியா மாவட்ட செயலகத்திலிருந்து பிராந்திய செய்தியாளர்.