வவுனியாவில் மாகாண கைத்தொழில் கண்காட்சி!!(படங்கள்)

1065


 
வவுனியாவில் நேற்று(08.09.2016) காலை மாகாண கைத்தொழில் கண்காட்சி நகரசபை கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாண மீன்பிடி மற்றும் போக்குவரத்து அமைச்சர் பா.டெனீஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.பி. றோகண புஸ்பகுமார, வடமாகாண சபை உறுப்பினர்களான எஸ்.மயூரன், ஜெயதிலக, இ.இந்திரராசா, ஆரச, அரச சார்பற்ற ஊழியர்கள,; வடமாகாண கைத்தொழில் உற்பத்தியாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



மாகாண கைத்தொழில் கண்காட்சியினை உத்தியோகபூர்வமாக வடமாகாண மீன்பிடித்துறை அமைச்சர் திறந்து வைத்ததுடன் கண்காட்சியினையும் பார்வையிட்டார்.

அத்துடன் வடமாகாண தொழிற்துறை திணைக்களத்தினால் சிறப்பு மலர் வெளியிட்டு வைக்கப்பட்டது. வவுனியா நெளுக்குளம் கலைமகள் மகாவித்தியலாய மாணவர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றன .



வடமாகாண உற்பத்தியாளர்களின் கைவினைப் பொருட்களின் கண்காட்சிக்கூடம், செயன்முறைக்கூடம், உற்பத்தி விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



இக் கண்காட்சி 08.09.2016 தொடக்கம் 10.09.2016 வரை காலை 9 மணிமுதல் மாலை ஆறுமணி வரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.


dsc_0001 dsc_0002 dsc_0003 dsc_0004 dsc_0012 dsc_0013 dsc_0014 dsc_0017 dsc_0018 dsc_0019 dsc_0020 dsc_0021 dsc_0031 dsc_0033 dsc_0036 dsc_0037 dsc_0038 dsc_0040 dsc_0046 dsc_0048 dsc_0049 dsc_0051 dsc_0054 dsc_0055 dsc_0056 dsc_0057 dsc_0058 dsc_0059 dsc_0061 dsc_0062 dsc_0063 dsc_0064 dsc_0065 dsc_0066 dsc_0067 dsc_0068 dsc_0069 dsc_0070 dsc_0071 dsc_0072 dsc_0073 dsc_0074 dsc_0075 dsc_0076 dsc_0077 dsc_0078 dsc_0079 dsc_0080 dsc_0081 dsc_0085 dsc_0087 dsc_0088 dsc_0090 dsc_0091 dsc_0098 dsc_0100 dsc_0101 dsc_0102 dsc_0103 dsc_0105 dsc_0107 dsc_0112 dsc_0120 dsc_0124 dsc_0127 dsc_0129 dsc_0130 dsc_0131 dsc_0134 dsc_0136 dsc_0139 dsc_0141 dsc_0143 dsc_0150 dsc_0155 dsc_0158 dsc_0159 dsc_0160 dsc_0161 dsc_0165 dsc_0168 dsc_0170 dsc_0171 dsc_0188 dsc_0189 dsc_0190 dsc_0193 dsc_0194 dsc_0198 dsc_0201 dsc_0203