வவுனியா வடக்கு வலய முன்பள்ளிக்கிடையிலான மழலைகள் திறனாய்வு விழா 22.09.2016 அன்று புளியங்குளம் முத்துமாரி நகர் முன்பள்ளிமைதானத்தில் முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் த.இராஜேஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வவுனியா வடக்கு வலயத்தை சேர்ந்த முன்பள்ளிகளை சேர்ந்த குழந்தைகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் பெற்றோர்கள் சமூக ஆர்வலர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.