வவுனியா பிரதேச மக்களுக்கு ஓர் அறிவித்தல்!!

601


arivithal

தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையின் வவுனியா நீர் வழங்கல் திட்டத்தின் குடிநீர் மற்றும் நீர்த் தாங்கியின் திருத்தவேலைகளை முன்னிட்டு 29.09.2016 நாளை காலை 8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை நீர் வழங்களில் துண்டிப்பு ஏற்படும் என்பதனையும் ,



மேலும் அன்றய தினத்தில் மேற்குறிப்பிட்ட நேரத்தில் நீர்ப் பாவனையை தவிர்த்துக்கொள்ளுமாறும் வவுனியா பிரதேச நீர்ப் பாவனையாளர்களுக்கு தேசிய நீர் வடிகாலமைப்புச் சபையினர் கேட்டுக்கொள்கின்றனர்.

fullsizerender