வவுனியா சூசைபிள்ளையார் குளத்தில் அமைந்துள்ள சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின் திருச்சொரூப பவனி இன்று28.09.2016 காலை இடம்பெற்றது .
ஆலய பங்குதந்தை தலைமையில் காலை பூசை வழிபாடுகள் இடம்பெற்று திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது . தொடர்ந்து இடம்பெற்ற திருச்சொரரூப பவனியில் நூற்றுகணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சகாய அன்னையை சுமந்தபடி ஆலயத்தை சூழவுள்ள வீதிகளால் வலம் வந்தனர்.