வவுனியா சூசைப்பிள்ளையார்குளம் சகாய மாதா திருச்சொரூப பவனி !(படங்கள்)

512


வவுனியா சூசைபிள்ளையார் குளத்தில்  அமைந்துள்ள  சகாய மாதா ஆலயத்தின் வருடாந்த  திருவிழாவின் திருச்சொரூப பவனி    இன்று28.09.2016 காலை  இடம்பெற்றது .

ஆலய பங்குதந்தை  தலைமையில் காலை பூசை வழிபாடுகள் இடம்பெற்று  திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டது . தொடர்ந்து இடம்பெற்ற  திருச்சொரரூப பவனியில்  நூற்றுகணக்கான பக்தர்கள்  கலந்து  கொண்டு  சகாய அன்னையை   சுமந்தபடி  ஆலயத்தை சூழவுள்ள வீதிகளால்  வலம்  வந்தனர்.



14440863_1081891668567588_6153351306433839066_n 14440969_1081891338567621_8692949531266337256_n 14445938_1081891368567618_4565378237183414117_n 14449880_1081891705234251_6956710593649864117_n 14457492_1081891531900935_8000644323737898840_n 14462780_1081891435234278_2237098828178773819_n 14463007_1081891481900940_2612121335101730740_n 14470452_1081891628567592_7205084868234387523_n 14470547_1081891261900962_3221691924189413898_n 14479643_1081891785234243_1912557211006616381_n 14502816_1081891398567615_6290213965168117886_n 14516514_1081891588567596_56114550459014069_n 14522730_1081891821900906_5971476336577560302_n