மரண அறிவித்தல் திரு பொன்னம்பலம் சரவணமுத்து!!

550

ponnambalam

மாதகலை பிறப்பிடமாகவும் வைரவபுளியங்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட திரு பொன்னம்பலம் சரவணமுத்து அவர்கள் 07.10.16 அன்று காலமானார்.

அன்னார் காலம்சென்ற புஸ்பவதியின் அன்புக் கணவரும் சரோஜினிதேவி, கலாவதி ஆகியோரின் அன்பு தந்தையும்
இராகவதாசன், நிகோலஸ் ஆகியோரின் மாமனாரும்
றகீதன், நிக்ஸன், சாருகேசன், நோயலா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09.10.16 (ஞாயிற்றுக்கிழமை) தட்சனாங்குளம் இந்துமைதானத்திற்கு எடுத்துச்செல்லப்படும். இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்
பேரப்பிள்ளைகள்

வீட்டு முகவரி
இராசதுரை வீதி,
வைரவபுளியன்குளம்,
வவுனியா.

தொ.எண்-024 2220699