முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் நாளை அறிவுத் திருக்கோவில் திறப்பு !

420


உலக சமுதாய சேவா சங்கத்தின் அறிவுத்திருக்கோவில் முதற் தடவையாக இலங்கையின் யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 15ஆம் தேதி திறந்து வைக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மனவளக்கலையினை அறிமுகம் செய்து வரும் மனவளக்கலை மன்றம் யாழ் பிறவுன் வீதியில் இந்தக் கோவிலைத் திறந்து வைக்கின்றது. திறப்பு விழா வைபவத்தில், தமிழகத்தில் இருந்து பெருமளவான அறிஞர் பெருமக்கள் கலந்துகொள்கின்றனர். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவர் எஸ்கே.எம்.மயிலாநந்தம் தலைமையில் மனவளக்கலை அறிஞர்கள் வருகை தரவிருப்பதுடன்,சொற்பொழிவாளர் சுகி சிவம் அவர்களின் சிறப்புரையும் இடம்பெறவிருக்கிறது

நிகழ்வுகள்

  • திறப்பு விழா மங்கலம்October 15, 2016 at 7:00 am – 8:00 amயாழ்ப்பாண மனவளக்கலை மன்ற அறகட்டளை இல-81 பிரவுன் வீதி யாழ்ப்பாணம். இலங்கைஅறிவுத் திருக்கதவு திறத்தல் திறந்து வைப்பவர்- அருள்நிதி பத்மஸ்ரீ S.K.M மயிலானந்தன் (தலைவர், உலக சமுதாய சேவா சங்கமம்)
  • அறிவுலக சங்கமம் – நாள் 1October 15, 2016 at 9:00 am – 7:30 pm
  • அறிவுலக சங்கமம் – நாள் 2October 16, 2016 at 10:30 am – 7:30 pmமலை 4 மணி – 8
  • 14643158_1331629310190352_1008367861_n 14658341_1331629230190360_2137224700_n 14686043_1331628850190398_933009345_n 14694609_1331629233523693_1243854813_n 14699876_1331629273523689_1040035638_n 14724243_1331629263523690_889591148_o 14724274_1331629013523715_1854227902_o