நேற்று (15.10.2016)வவுனியா வருகைதந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இரு பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.
இன் நிகழ்வுகள் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல புலமை பரிசில் பரீட்சையில் 1ம் இடத்தினைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிஷிகன் பொலிஸ்மா அதிபரினால் பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.