வவுனியாவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன் பொலிஸ்மா அதிபரால் கெளரவிப்பு!!

347

 
நேற்று (15.10.2016)வவுனியா வருகைதந்த பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவினால் இரு பொலிஸ் நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதுடன் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது.

இன் நிகழ்வுகள் அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூல புலமை பரிசில் பரீட்சையில் 1ம் இடத்தினைப் பெற்ற வவுனியா இறம்பைக்குளம் மகளிர் கல்லூரி மாணவன் கோகுலதாசன் அபிஷிகன் பொலிஸ்மா அதிபரினால் பரிசில் வழங்கி கெளரவிக்கப்பட்டார்.

1 dsc_0007 dsc_0010 dsc_0012 dsc_0014 dsc_0020 dsc_0021 dsc_0023 dsc_0024 dsc_0025 dsc_0026 dsc_0028 dsc_0030 dsc_0062 dsc_0063 dsc_0064 dsc_0070