வடமராட்சி மண்ணில் எழுந்தருளிய வல்லிபுர ஆழ்வார்!!(படங்கள்)

428


வடமராட்சி – வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) பிற்பகல் 5 மணிக்கு வங்கக்கடலில்  இடம்பெற்றது . அதன்போது   திருமால் மணலில் எழுந்தருளிய காட்சியை  வேலணையை சேர்ந்த சுகுமார்   என்ற இளைஞன்   மிக தத்ரூபமாக   உருவாக்கியிருந்தார்.
14642163_354910054849454_8410703976140869777_n 14650330_354633541543772_4369506216670275738_n 14670654_354633641543762_8453804402450868452_n 14720353_354633724877087_2904940662990540585_n 14720534_354633614877098_3265955861976129501_n 14721531_354910494849410_2418251435994954053_n-1 14721531_354910494849410_2418251435994954053_n 14725462_354633558210437_3683183976252272864_n 14732219_354633711543755_7106080019493682616_n