வவுனியா மாவட் ட வர்தகர்களுக்கான விழிப்பூட்டல் கருத்தரங்கு ஒன்றினை நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை மாவட் ட செயலகத்தில் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்கவவுனியா மாவட் ட செயலக தலைமை காரியாலயத்தில் நடை பெற்றது.
அத்துடன் நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபைக்குரிய அலுவலகமும் திறந்து வைக்கப்பட்ட்து.
இன் நிகழ்வில் பிரதம அதிதியாக நுகர்வோர் அதிகார சபையின் ஆணையாளர் கசிந்த மாவடட உதவி அரசங்க அதிபர் திரேஷ்குமார், வட மாகாண பொறுப்பு உதவி பணிப்பாளர் A யசூர் R F A சதாப் மற்றும் வவுனியா வர்த்தக சங்க உறுப்பினர்கள் பொதுமக்கள் பொதுஅமைப்புகள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் வர்த்தகர்களுக்கு அதிகாரிகளுக்குமான கலந்துரையாடல் இடம் பெற்று வர்த்தகர்களின் பிரச்சனைகள் அடையாளம் காணப்பட்டு இதற்குரிய தீர்வுக்கான வழிகளும் கூறப்பட்டது.