மரண அறிவித்தல் : அமரர் .கார்த்திகேசு பாமினி!

729


அமரர் .கார்த்திகேசு பாமினி



சாவகச்சேரி பெருங்குளம் பிள்ளையார் கோவிலடி கல்வயலை பிறப்பிடமாகவும் பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்ட கார்த்திகேசு பாமினி (ஆசிரியர் திருஞானசம்பந்தர் வித்தியாலயம் ஸ்ரீராமபுரம்) 17.12.2016 சனிக்கிழமையன்று காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற கார்த்திகேசு முத்துபிள்ளை  தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும் பஞ்சாட்சரம்(யாழ்ப்பாணம்), உமாமகேஸ்வரி(வவுனியா), சற்குணம்(யாழ்ப்பாணம்), கந்தசாமி(சாவகச்சேரி), டானியல் சிவானந்தம் (ஜெர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரியும் காலஞ்சென்ற ராசாத்தி, கந்தசாமி சரோஜினிதேவி, சுமதி ஆகியோரின் மைத்துனியுமாவார்.



அன்னாரின் ஈமைக்கிரியைகள் 19.12.2016 திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணியளவில் இல்லத்தில் நடைபெற்று தகனக் கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.



இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.


தகவல்

பெறாமக்கள்
கந்தசாமி குகதாசன் (தபாலதிபர் -கிளிநொச்சி)
கந்தசாமி ஆறுமுகதாஸ் (ஆசிரியர் வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி)