யாழ் வல்வெட்டித்துறையில் நடைபெற்ற கண்கவர் பட்டம் விடும் திருவிழா!!

1763


 
வருடா வருடம் ஒவ்வொரு தமிழர்களின் பொங்கல் திருநாளின் போது புதுவிதமான வடிவில் பட்டங்கள் வடிவமைத்து விண்ணில் பறக்க விடும் காட்சி வல்வெட்டித்துறையில் நடைபெறுவதுண்டு.

அவ்வகையில் இம்முறையும் மிக அழகான, மற்றும் பெரியளவிலான பட்டங்கள் வடிவமைக்கப்பட்டு பறக்கவிடப்பட்டது.



இது பார்வையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருந்ததாக அங்கு பட்டங்களை பார்வையிடச் சென்றவர்கள் தெரிவித்துள்ளனர்.