வவுனியா சுந்தரபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் திரு. செ.யேசுநேசன் தலைமையில் 2017ம் ஆண்டிற்கான தைப்பொங்கல் விழா சிறப்பாக நேற்று (16.01.2017)கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில் பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.