பல்லினத் தன்மையை மற்றும் பல்லினத் தன்மையின் அழகை இரசிப்போம்” எனும் கல்வியமைச்சின் கருப்பொருளுக்கமைவாக வவுனியா சேமமடு சண்முகானந்தா மகா வித்தியாலயத்தின் தைப்பொங்கல் விழாவானது அதிபர் திரு.செ.சசிக்குமார் அவர்களின் தலைமையில் நேற்று (17.01.2017) வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டது.
ஆசிரியர்கள் , மாணவர்கள்,பெற்றோர் ,பழையமாணவர் ஆகியோரது பங்குபற்றலுடன் மேற்படி பொங்கல் விழா இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .