வாகனம் கால்வாயில் விழுந்து விபத்து – சகோதரர்கள் பலி!!

357

தெஹியத்தங்கண்டிய பகுதியில் இன்று அதிகாலை கெப் ரக வாகனம் கால்வாயில் விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர்.வாகனத்தில் பயணித்தவர்களே குறித்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் சகோதரர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்களின் சடலங்களின் பிரேத பரிசோதனைகள் இன்றைய தினம் நடாத்தப்படவுள்ளன என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.சம்பவம் தொடர்பில் தெஹியத்தங்கண்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.