இளைஞனை கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய யுவதி கைது !!

341


19 வயது இளை­ஞனை கத்தி முனையில் அச்­சு­றுத்தி பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­திய குற்­றச்­சாட்டில் 17 வயது யுவ­தி­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மிக்­சிக்கன் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. கடந்த செவ்­வாய்க்­கி­ழமை இடம்­பெற்ற இந்த சம்­பவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் நேற்று வியா­ழக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.



சகினாவ் பிராந்­தி­யத்தைச் சேர்ந்த லெஸ்­ரினா மேரி ஸ்மித் என்ற மேற்­படி பெண், தனி­யாக சென்று கொண்­டி­ருந்த குறிப்­பிட்ட 19 வயது இளை­ஞனை கத்தி முனையில் தடுத்து நிறுத்தி அவனை பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்­தி­ய­தாக குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கி­றது.அவர் மீதான குற்­றச்­சாட்டு நிரூ­பிக்­கப்­படும் பட்­சத்தில் அவர் ஆயுள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.