வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வசந்த உற்சவம்!(படங்கள்)

335

வவுனியா ஸ்ரீ கந்தசாமி கோவில் மகோற்சவத்தில் ஆறாவது நாளான நேற்று  05.02.2017 ஞாயிறு ) மாலை  வசந்த உற்சவம் இடம்பெற்றது .

ஆலயத்தின் முன்புறம் அமைக்கபட்டுள்ள  தீர்த்த கரைக்கு  எழுந்தருளிய  வள்ளி தெய்வயானை  சமேத முருகப் பெருமானுக்கு  அபிசேகங்கள் இடம்பெற்று வசந்த உற்சவத்தின் பின்  வெளி வீதி உலா வந்த நிகழ்வும் இடம்பெற்றது