மரண அறிவித்தல் அமரர் மாணிக்கம் பாக்கியலெட்சுமி

677

                                                              மரண அறிவித்தல் அமரர்  மாணிக்கம் பாக்கியலெட்சுமி 

அமரர்  மாணிக்கம் பாக்கியலெட்சுமி 

யாழ்ப்பாணம் நல்லூர் செட்டித்தெருவை பிறப்பிடமாகவும் வவுனியா இறம்பைக்குளத்தை வாழ்விடமாகவும் கொண்ட மாணிக்கம் பாக்கியலெட்சுமி அவர்கள் 09-02-2017 வியாழக்கிழமை வவுனியாவில் காலமானார்.

அன்னார் காலஞ்சென்ற மாணிக்கம் அவர்களின் அன்புமனைவியும்  காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளாரும் காலஞ்சென்றவர்களான அன்னலெட்சுமி மகேஸ்வரி செளபாக்கியவதி மற்றும் கணேசன் (முன்னாள் நீர்பாசன பொறியலாளர் ) (கனடா ) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் (ஆனப்பந்தி) சுப்பிரமணியம் ( CTB) மற்றும். கமலவேணி ( கனடா ) ஆகியோரின் அன்பு மைத்துணியும் காலஞ்சென்ற புஸ்பராணி மற்றும் விஜயராணி ( லண்டன்) ஶ்ரீபதிநாதன் (உரிமையாளர் அசோகன் அரிசி ஆலை வவுனியா ) ஜெயராணி (கனடா) விமலநாதன் ( கனடா)சுவேந்திர்ராணி (கனடா) காலஞ்சென்ற கோணேஸ்வரன் மற்றும் மகேஸ்வரன் (கனடா) ஞானேஸ்வரன் ( கனடா) மஞ்சுளாதேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு பெரிய தாயாரும் பிரபாலினி தாரணி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.

அன்னாரது இறுதிக் கிரிகைகள் 10-02-2017 வெள்ளிக் கிழமை பிற்பகல் 3.00 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து எடுத்து செல்லப்பட்டு தகனகிரிகைகளுக்காக வெளிக்குளம் இந்து மயானத்திற்கு எடுத்து செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நன்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளபடுகின்றீர்கள் .

தகவல்

சு.ஶ்ரீபதீநாதன்
( பெறாமகன் )
(அசோகன் அரிசி ஆலை )
வவுனியா.

தொடர்புகளுக்கு  0094242220417 /0774341905