வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி கடந்த 16.02.2017 வியாழக்கிழமை கல்லூரி மைதானத்தில் அதிபர் செ.பவேந்திரன் தலைமையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் , வலயகல்வி பணிப்பாளர் வை.ஸ்ரீஸ்கந்தராஜா வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் நெடுங்கேணி கோட்ட கல்விப்பணிப்பாளர் வே.கிருபானந்தன் கி.மங்கள குமார் (உதவி கல்விப்பணிப்பாளர் உடற்கல்வி) உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
.