வவுனியா வைரவ புளியங்குளம் ஸ்ரீ ஆதி விநாயகர் ஆலயத்தில் ஏவிளம்பி வருட தேர் திருவிழா நேற்று ( 14.04.2016)சிறப்பாக இடம் பெற்றது.
வவுனியாவில் புதுவருடபிறப்பை முன்னிட்டு இவ்வாலயத்தில்தேர்த்திருவிழா இடம்பெறுவது சிறப்பாகும். மேற்படி தேர்த்திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டதுடன் அங்கபிரதட்சினை மற்றும் கற்பூரசட்டி ஏந்தியும் தங்களது நேர்த்திகடனையும் நிறைவு செய்திருந்தனர்.