மரண அறிவித்தல்- அமரர் .கந்தசாமி உமாமகேஸ்வரி

538


மரண அறிவித்தல்

 



அமரர் .கந்தசாமி உமாமகேஸ்வரி

சாவகச்சேரி கல்வயலை பிறப்பிடமாகவும்  யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை  நீராவியடியை வசிப்பிடமாகவும் தற்போது பெரியார்குளம் பூந்தோட்டம் வவுனியாவில் வசித்து வந்தவருமாகிய கந்தசாமி உமாமகேஸ்வரி கடந்த 20.06.2017 செவ்வாய்கிழமை இறைபதமடைந்தார்.



அன்னார் காலஞ்சென்ற  கார்த்திகேசு முத்துப்பிள்ளை  தம்பதிகளின் சிரேஸ்ட புதல்வியும் காலஞ்சென்ற காசிப்பிள்ளை யோகாம்பிகை தம்பதிகளின் மருமகளும் காலஞ்சென்ற காசிப்பிள்ளை கந்தசாமியின் அன்புத் துணைவியாரும் குகதாசன் (தபாலதிபர் கிளிநொச்சி -செயலாளர் ஸ்ரீலட்சுமி சமேத நரசிங்கர் ஆலயம் பூந்தோட்டம் வவுனியா)சரவணபவான்(ஜேர்மனி),சண்முகதாசன்(பிரான்சு),குமாரதாஸ்(பிரான்சு),ஆறுமுகதாஸ்(ஆசிரியர்  வவுனியா இறம்பைக்குளம் மகளீர் கல்லூரி)ஆகியோரின்அன்புத்தாயாரும்,நளினி,(வவுனியா),மனோரதி(ஜெர்மனி),சுபத்திரா(பிரான்சு),ஜெயநந்தினி(பிரான்சு)விஜிதா(ஆசிரியைவவுனியா முஸ்லிம் மகா வித்தியாலயம்)ஆகியோரின் மாமியாருமாவார்.



அன்னாரின் இறுதி கிரியைகள நாளை 23.06.2017( வெள்ளிக்கிழமை) பெரியார்குளம்  பூந்தோட்டம் வவுனியாவிலுள்ள இல்லத்தில் இடம்பெற்று பிற்பகல் 2.00 மணியளவில் தகன கிரியைகளுக்காக பூந்தோட்டம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும்.


இவ்வறிவித்தலை  உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளவும் .

 


தகவல்: மகன்மார் ,மருமக்கள் ,பேரபிள்ளைகள்

தொடர்புகளுக்கு: 024.2221480

077833332

0771301071