வவுனியா கோவில்குளம் சிவன் கோயிலில் இடம்பெற்ற ஆனி உத்தரம்-2017 !!(படங்கள்,வீடியோ)

652

இன்று 30.06.2017 ‪வவுனியா‬ ‪‎கோவில்குளம்‬‪ அருள்மிகு‬ ‪‎ஸ்ரீ‬ ‪அகிலாண்டேஸ்வரி‬ ‪ ‎சமேத‬‪ அகிலாண்டேஸ்வரர்‬ திருக்கோவிலிலில் ஆனி உத்தரநிகழ்வு இடம்பெற்றது .

இன்று அதிகாலை முதல் அபிசேக மூர்த்தியான நடராஜபெருமானுக்கு ‪ ஆனி‬‪உத்தரத்தினை முன்னிட்டு விசேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று பின்‪ நடராஜப்பெருமான்‬ ‪பார்வதி‬ சமேதராய் ‪‎ஆடியாடி‬ வீதிவலம் வந்த நிகழ்வு இடம்பெற்றது.

புளிக்கண்டவர்க்குப் புனலுறுமாப்போற்

கனிக்குந் திருக்கூத்துக்கண்டவர்க்கு எல்லாந்

துளிக்குந் கண்ணீருடன் சோரு நெஞ்சத்திருள்

ஒளிக்கும் ஆனந்த அமுது ஊறும் உள்ளத்தே” –திருமந்திரம்