மீண்டும் ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் : தடை நீங்கியது!!

322

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்க வாய்ப்பில்லை.

டோனி, ரெய்னா, பிராவோ, மெக்குல்லம், அஸ்வின் மற்றும் ஜடேஜா என ஒரு நட்சத்திர பட்டாளத்தையே கொண்டிருந்தது சென்னை அணி.

இதனால் இரண்டு முறை ஐ.பி.எல் சம்பியன், இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் சாம்பியன், நான்கு முறை ஐ.பி.எல் ரன்னர்ஸ்-அப், இரண்டு முறை அரையிறுதிப் போட்டிக்கு தகுதி என்று அசத்தியுள்ளது.

அதுமட்டுமின்றி பங்கேற்ற அனைத்து ஐ.பி.எல் போட்டிகளிலும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஒரே அணி எது என்று கேட்டால் அதுவும் சென்னை அணிதான்.