மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் திடீர் அறிவிப்பு : விண்டோஸ் போன் உபயோகிப்பவர்கள் அதிர்ச்சி!!

376

விண்டோஸ் போன் உபயோகிப்பவர்களுக்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் ஓர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அது விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தைய ஒப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டிருக்கும் போன்களுக்கு தனது சப்போர்ட்டை நிறுத்திக் கொள்வதாக மைக்ரோசாப்ட் அறிவித்துள்ளது.

அதே சமயம் அதன் புதிய ஓ.எஸ் ஆன விண்டோஸ் 10-க்கு தொடர்ந்து சேவையை வழங்குவோம் என குறிப்பிட்டுள்ளது. மேலும், விரைவில் புதிய அதிரடி திட்டங்களோடு திரும்ப வருவோம் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.

உலகில் விண்டோஸ் 8.1 மற்றும் அதற்கு முந்தை ஓ.எஸ் உபயோகிப்பவர்களின் நிலை கேள்வி குறியாக உள்ளது.