வவுனியா வைரவப்புளியங்குளம் ரயில்வே தண்டவாளத்தில் இன்று (17.07.2017) காலை 8.15 மணியளவில் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரத்துடன் மாடு ஒன்று மோதுண்டு உடல் சிதறி பலியானது.
இதனால் சிறிது நேரம் புகையிரதம் தாமதமாக சென்றதாக புகையிரத நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.