மரண அறிவித்தல் – குமாரசாமி நாகரத்தினம்

504


மரண அறிவித்தல்

குமாரசாமி நாகரத்தினம்



கண்டியைபிறப்பிடமாகவும் வவுனியா கோவில்குளம் 5 ஆம் ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட 
குமாரசாமி நாகரத்தினம் அவர்கள் நேற்று 20.07.2017 வியாழகிழமை காலமானார்.




அன்னார்ர் காலம் சென்ற குமாரசாமியின் மனைவியும் நிரஞ்சன்(ஆசிரியர் -வீரபுரம் மாணிக்கவாசகர் வித்தியாலயம் ) நிரஞ்சனா( ஆசிரியை வவுனியா சுத்தானந்த முன்பள்ளி ) கண்ணன் ராஜா ஆகியோரின் தாயாரும் பபா -Germany தர்சினி – (UK) வதனா ஆகியோரின் மாமியாரும் ஆவார்.



அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று 21.07.2017 வெள்ளிகிழமை பிற்பகல் 2.00 மணியளவில் இடம்பெற்று தகனகிரியைகளுக்காக கோவில்குளம் இந்து மயானத்துக்கு எடுத்து செல்லப்படும் .


இத்தகவலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுகொள்ளபடுகிறீர்கள் …
தகவல்

குடும்பத்தினர் …