வவுனியாவில் நாளை ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவை : நேரில் சென்று பார்வையிட்ட காதர் மஸ்தான்!!

344

 
நாளை (21.10) வவுனியாவில் நடைபெறவிருக்கும் “நிலமெஹவர” ஜனாதிபதி மக்கள் நடமாடும் சேவையை முன்னிட்டும் ஜனாதிபதி மைத்திரிபாலவின் வருகையை வரவேற்குமுகமாகவும் வவுனியா சைவபிரகாச மகளிர் கல்லூரியில் நடைபெற்றுவரும் ஏற்பாட்டு வேலைகளை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவருமான கே.காதர் மஸ்தான் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு ஏற்பாட்டு வேலைகளைப் பார்வையிட்டார்.