வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உறசவம் கடந்த 20.010.2017 வெள்ளிகிழமை ஆரம்பமானது .
காலை முதல் அறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று விசேட பூயை வழிபாடுகள் இடம்பெற்றது .
மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளி வீதி வளம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது .