வவுனியா ஸ்ரீ கந்தசுவாமி கோவிலின் வருடாந்த கந்த சஷ்டி விரத உற்சவம் கடந்த 20.010.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமானது .
நான்காம் நாளான நேற்று 23.10.2017 திங்கட்கிழமை காலை முதல் ஆறுமுக சுவாமிக்கு அபிசேகங்கள் இடம்பெற்று விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.
மாலையில் வசந்த மண்டப பூஜையின் பின் முருகபெருமான் உள்வீதி வெளி வீதி வலம் வந்த நிகழ்வும் இடம்பெற்றது.