வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலில் முதல் முறையாக இடம்பெற்ற சூரசம்காரம்!(படங்கள்)

440

வவுனியா புளியங்குளம் ஸ்ரீ கந்தசாமி கோவிலின் கந்த சஷ்டி  உற்சவத்தின்  ஆறாவது நாளான  நேற்று முன்தினம்  25.10.2017  புதன்கிழமை  சூரசம்காரம் எனப்படும்   சூரன் போர் இடம்பெற்றது.

இவ் ஆலயத்தில் சூரன் போர் முதல் முறையாக இடம்பெறுகின்றமை  குறிப்பிடத்தக்கது .மேற்படி சூரசம்கார நிகழ்வில்  நூற்றுக்கணக்கான  முருகனின் பக்தர்கள் கலந்து கொண்டனர்.