மரண அறிவித்தல் : திருமதி பொன்னுத்துரை இராணி!!

1075


உடுவில் டச்சுறோட்டை பிறப்பிடமாகவும் அளவெட்டியை வதிவிடமாகவும் தற்போது ஆலடி வீதி தோணிக்கல்லில் வசிப்பவருமான பொன்னுத்துரை இராணி 04.12.2017 அன்று காலமானார்.



அன்னார் அம்பாள் பந்தல் சேவை உரிமையாளரான பொன்னுத்துரையின் மனைவியும் காலஞ்சென்ற செல்லையா இராசம்மா தம்பதிகளின் மகளும் சிருச்சினர் சின்னாச்சி தம்பதிகளின் மருமகளும் தவமணி, பவாணி , பூபாலசிங்கம் ஸ்ரீரஞ்சன் , வினோதினி ஆகியோரின் அன்புச்சகோதரியும்,

பத்மவிஜி ( காப்புறுதி ஆலோசகர், வவுனியா) பத்மரெஜி (ஆசிரியர் – நெளுக்குளம் கலைமகள் மகா வித்தியாலயம் ) , கல்பனாசோதி (பிரான்ஸ்) , தயாயோகம் (அமேரிக்கா) ஆகியோரின் அன்புத்தாயாரும் பாக்கியநாதன், கஜேந்திரராஜ், கஜேந்தினி வாணிவினோதா ஆகியோரின் அன்பு மாமியாரும் அனோஜா, லதுசிகன், சனுஷ்ரன், விமல்ரன் , அஸ்வின் , கஸ்மிதா , அதிசயா, ஆராதனா ஆகியோரின் அன்புப் பேத்தியாரும் ஆவார்.



இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.



அன்னாரின் பூதவுடன் 06.12.2017 இன்று 2.00 மணியளவில் அவரது இல்லத்திலிருந்து தோணிக்கல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்


தகவல்
குடும்பத்தினர்
077 8860889

பத்மவிஜி – 0775383737
பத்மரெஜி – 0770742649
கல்பனா சோதி – 003695138204
தயாயோகம் – 017165415462