வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் குபேர வாசல் (வடக்கு வாசல் ) கோபுரதிற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் தைப்பூச தினமான நேற்று (31.01.2018)புதன்கிழமை நண்பகல் வேளையில் இடம்பெற்றது.
மேற்படி நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டியமை குறிப்பிடத்தக்கது.