புகையிரத மிதிப்பலகையில் பயணித்த நால்வர் பரிதாபமாகப் பலி!!

245
காலி நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாரவூர்தி மோதி இடம்பெற்ற விபத்தில் மிதிப்பலகையில் பயணித்தவர்களுள் நால்வர் பலியாகியுள்ளனர்.
குறித்த விபத்து அங்குலான – துனாவ பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.