வவுனியா ஓமந்தை அரசர்பதி ஸ்ரீ கண்ணகை அம்மன் பொற்கோவில் வருடாந்த பொங்கல் விஞ்ஞாபனம் இன்று (07.07.2014) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.07.2014 அன்று பொங்கல் உற்சவம் நடைபெற்று 18.07 அன்று வைரவர் மடையுடன் நிறைவுபெறவுள்ளது.
தினமும் கண்ணகை அம்மன் ஏடு வாசிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளதுடன் தினமும் அன்னதானமும் வழங்கப்படவுள்ளது. பக்த அடியார்கள் அனைவரையும் கலந்துகொண்டு கண்ணகை அம்மனின் அருளைப் பெற்றுய்யுமாறு
ஆலய பரிபாலன சமையினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
-பண்டிதர்-