வவுனியாவில் வீட்டில் திருட வந்த திருடன் காயங்களுடன் தப்பியோட்டம்!!(படங்கள்)

299

இன்று காலை 01.15 மணியளவில் தோணிக்கல், குட்செட் வீதியில் உள்ள வீட்டினுள் திருடன் ஒருவன் சுவர் மூலம் வீட்டு எல்லைக்குள் பாயும் பொழுது சுவர் உடைந்ததால் பலத்த காயங்களுடன் குறித்த திருடன் தப்பி ஓடியுள்ளான்.

திருடனை பிடிக்க சிலர் முயன்ற பொழுதிலும் அவன் தப்பி ஓடிவிட்டான். அங்கு உடனடியாக வந்த அவசர பிரிவு பொலிஸ் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.

குறித்த வீட்டில் மூன்று தினங்களுக்கு முன் களவு போனது என்பது குறிப்பிடத்தக்கது.

-நன்றி பூர்வீகம் –

33 34 35