வவுனியாவில் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கு நடாத்தப்பட்ட விளையாட்டுப் போட்டியில் தெற்கிலுப்பைக்குளம் அம்மன் விளையாட்டுக் கழகம் வெற்றி!!

619

வவுனியாவில் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்காக நடாத்தப்பட்ட நிகழ்வுகளில் நேற்று (29.07) வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கரப்பந்து இறுதிப் போட்டியில் தெற்கிலுப்பைக்குளம் அம்மன் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளது.

வவுனியா பூந்தோட்டம் தேசிய கல்வியல் கல்லூரி அணியை 3-2 என தோற்கடித்த தெற்கிலுப்பைக்குளம் அம்மன் விளையாட்டுக் கழகம், இறுதிப் போட்டியில் புனர்வாழ்வு அளிக்கப்படுவோருக்கான அணியை 3-2 என வெற்றிபெற்று சம்பியனாகியுள்ளது.

1 2 3 4