வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு!!

286

Scouts

வவுனியா மாவட்ட ஜனாதிபதி சாரணர் மன்றமும், திரிசாரண குழுவும் இணைந்து நடாத்தும் 7 வது மாபெரும் இரத்ததான நிகழ்வு நாளைய தினம் இடம்பெற உள்ளதாக ஜனாதிபதி சாரணர் மன்றத்தின் தலைவரும் உதவி மாவட்ட ஆணையாளருமான திரு.சு.காண்டீபன் தெரிவித்தார்.

காலம் – 09.08.2014 சனிகிழமை
இடம் – வவுனியா தாண்டிக்குளம் பிறமண்டு வித்தியாலயம்
நேரம் – காலை 8.00 மணி தொடக்கம் மதியம் 12.00 மணி வரை.

சமூகத்தில் உயிர் காக்கும் இரத்ததான நிகழ்விற்கு கொடையாளிகள் அனைவரையும் அழைத்து நிற்கிறார்கள்.

Map