வவுனியா – கொழும்பு புகையிரதத்தில் மோதுண்டு ஒருவர் உயிரிழப்பு!!

353

Acci

வவுனியாவில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதத்தில் நேற்று (18.08) மாலை 5.30 மணியளவில் நபர் ஒருவர் மோதுண்டு இறந்துள்ளார்.

அனுராதபுரம் பகுதியிலேயே இன் நபர் மோதுண்டு இறந்துள்ளதுடன் , இறந்தவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. அனுராதபுரம் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-மதுஜன்-