வவுனியா உக்கிளாங்குளம் அருவருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய ரததோற்சவம் நேற்று முன்தினம் (21.08) இடம்பெற்றது.
மேற்படி உற்சவத்தில் பெருமளவான பக்தர்கள் காவடிகள் எடுத்து தங்களுடைய நேர்த்திகடன்களை நிறைவு செய்திருந்தனர்.
அதேபோன்று ஆலயத்தில் நேற்று (22.08) தீர்த்த உற்சவம் நடைபெற்றது. விபரங்களுக்கு தொடர்ந்தும் வவுனியா நெற் இணையத்துடன் இணைந்திருங்கள்.
-கஜேந்திரன்-