வவுனியா கற்பகபுரம் கிராமத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின நிகழ்வு!!

314

ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் ப.உதயராசா அவர்களின் பூரண அனுசரணையுடன் வவுனியா பூவரசங்குளம் முன்பள்ளி கட்டமைப்பின் ஏற்பாட்டில் கற்பகபுரம் கிராமத்தில் இடம்பெற்ற முன்பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தின நிகழ்வு நேற்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் விருந்தினர்களாக ஸ்ரீ ரெலோ கட்சியின் செயலாளர் நாயகம் திரு. ப.உதயராசா, முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு கே.தர்மபாலன், உதயராசா கல்வி அறக்கட்டளை பணிப்பாளர் திரு.என்.ஜனகன், முன்பள்ளி மாவட்ட இணைப்பாளர், முத்தமிழ்ச் சங்க செயலாளர் திரு.தர்ஷன், பூவரசன்குள கட்டமைப்பு முன்னாள் தலைவர் திரு. இரா.சுப்பிரமணியம், கட்டமைப்பின் புதிய தலைவர் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்ததுடன் பரிசில்களையும் வழங்கினர்.

1 2 3 4 5