வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலயத்தில் நடைபெற்ற கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு!!

383


கடந்தவாரம் பதுளை கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி பிரார்த்தனை நிகழ்வு வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் நரசிங்கர் ஆலய கலாச்சார மண்டபத்தில் நேற்று(06.11) நடைபெற்றது.

இன் நிகழ்வில் வடமாகாண சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ப.சத்தியலிங்கம், வவுனியா நகரசபையின் செயலாளர் திரு.சத்தியசீலன், நகரசபையின் முன்னாள் நகரபிதா திரு.எஸ்.நாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.



இன் நிகழ்வில் கொஸ்லந்தையில் மரணித்த மக்களுக்கான ஆத்ம சாந்தி வேண்டி விசேட பிரார்த்தனைகள் நடைபெற்றன.

-சுகுமார்-



10377070_694597720647257_7381186427242565884_n10615397_694597417313954_280252241025943361_n1381389_694597653980597_9140473305574859775_n 10153944_694597457313950_1465170940861752172_n 10408740_694597430647286_5388200737430962747_n 10419508_694597473980615_7766038411527023791_n 10505394_694597477313948_1759749258645276479_n 10675769_694597480647281_1935034385226345024_n 10801552_694597497313946_2505076974520421248_n