வவுனியா மாவட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி சங்கம் தமிழ் மாணவர்களின் கல்வி மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு “கல்விகரம்” எனும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக வெள்ளி (05.12.2014) அன்று வவுனியா கணேசபுரம் மகா வித்தியாலய மாணவர்களுக்கு தேவையான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.