பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.
பிரான்ஸ் சார்லி ஹெப்டோ ஒன்லைன் வார இதழ் தலைமை அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். நபிகள் நாயகம் குறித்த கார்ட்டூன் செய்து வெளியிட்ட அலுவலகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் தெரிக்கின்றன.
துப்பாக்கிச்சூட்டை அடுத்து அந்த பகுதியை பிரான்ஸ் பொலிசார் சுற்றி வளைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.